76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சுத்தமலை கிராமத்தில் நமது கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களது திருவுருவப்படத்திற்கு நமது வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் மதிப்பிற்குரிய பந்தல் ராஜா அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பின்பு பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய போது உடன் அந்தப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
செய்தி வெளியீடு
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் செய்தி பிரிவு
VMK IT WING OFFICIAL
VMK – Tamilnadu










Leave a Reply