
Category: அறிக்கைகள்
-
VMK பொதுக்கூட்டம்
தலைமை கழக அறிவிப்பு!..17/08/23 வருகின்ற 27 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நமது அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது இந்த பொதுக் கூட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள நமது சமூக உறவுகள் பெருந்திரளாக அன்று […]
-
நீட் தேர்வுக்கு என்ன தீர்வு
தலைமை கழக அறிக்கை தமிழகத்தில் நீட் தேர்வால் முதல் மரணம் அனிதா என்ற பெண் அன்றிலிருந்து இன்று வரை பல மரணங்களை இந்த தமிழகம் சந்தித்துக் கொண்டே இருக்கிறது நீட் தேர்வு என்பது மாணவர்களின் திறனாய்வை மேம்படுத்தும் மற்றும் […]
-
கரூரில் சங்கமிப்போம்
வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 25 26 தேதிகளில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நமது கழக புலிக்கொடியை ஏற்ற நமது மாநில தலைவர் அண்ணா சரவணன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் திரு […]
-
தமிழகத்தில் கள்ளசாராயத்தை ஒழித்து சட்ட ஒழுங்கை பாதுகாக்கவேண்டி அறிக்கை
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய மோகம் அதிகரித்து உள்ளது தமிழக அரசு என்ன செய்கிறது. உளவுத்துறை காவல்துறை உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநில தலைவர் அண்ணா சரவணன் அறிக்கை.
Popular Posts
- பட்டுக்கோட்டை பொதுக் கூட்டம்பட்டுக்கோட்டை பொதுக் கூட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது 1000 கணக்கில் மக்கள் கூட்டம்
- சந்திரயான் 3 வெமுக பிராத்தனைதற்போது இந்தியா ஒரு பெரும் சாதனையை படைத்துள்ளது நிலவில் இந்தியாவின் விக்ரம் தென்துருவத்தில் […]
- முசிறி 32 கிராமங்கள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பொதுக் கூட்டத்திற்கு அழைப்புபட்டுக்கோட்டை மற்றும் முசிறி 32 கிராமங்களை சுற்றி உள்ள நமது சமூகத்தைச் சார்ந்த […]
Archives
- September 2023 (1)
- August 2023 (25)
- July 2023 (2)
- May 2023 (4)






